Important News

சென்னைஎன்.எல்.சி. பங்குகளை விற்கும் முயற்சியில், தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம் என்று மத்திய அரசை தி.மு.க. தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்....
சென்னைசென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் வருகிற ஜூன் 1–ந்தேதி முதல் லெமன், கருவேப்பிலை சாதங்கள் மற்றும் பொங்கல் வழங்கப்பட உள்ளது.200 உணவகங்கள்சென்னை மாநகரில் வாழும் ஏழை...
மும்பை,கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடைய பாலிவுட் பிரபலங்களுக்கு விரைவில் சம்மன் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.வாக்குமூலம்கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக பிரபல நடிகரும்,...

siledshow

முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில், அமைச்சர்கள் பா.வளர்மதி, செந்தில் பாலாஜி, மேயர் சைதை துரைசாமி ஆகியோரும், அ.தி.மு.க. சார்பில், நா.பாலகங்கா எம்.பி.யும், டி.எம்.சவுந்தரராஜன் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியபோது எடுத்த படம்.

நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் 24 அடி உயரம், 34 அடி அகலம் கொண்டு 3 ஆயிரத்து 500 கிலோ திராட்சை மற்றும் பல்வேறு பழங்களால் ராட்சத வண்ணத்து பூச்சி உருவம் அமைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
 

சென்னையில் நடந்த மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்க மாநில மாநாட்டில் மாற்று திறனாளிகளுக்கு சேவை புரிந்தவர்களுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் விருதுகள் வழங்கினார்.
 

வைகாசித் திருவிழாவையட்டி மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. ஏராளமான பெண்களும் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

மியான்மர் நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ ஏப் மற்றும் அவரது மனைவி ஏகி இருவரும் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவகத்தில் மலரஞ்சலி செலுத்த செல்கின்றனர்

மந்திரியாக பதவி ஏற்ற எஸ்.ஆர்.பட்டீலுக்கு, கவர்னர் பரத்வாஜ் பதவி பிரமாணம் செய்து வைத்தபோது எடுத்த படம். அருகில் முதல்&மந்திரி சித்தராமையா உள்ளார்.
 

இலங்கையில், புத்தர் பிறந்த, ஞானம் அடைந்த மற்றும் முக்தி அடைந்த விசாக தினம் நேற்றும் இன்றும் கடைபிடிக்கப்படுகிறது.  இதனை தொடர்ந்து பக்தர் ஒருவர் புத்த சாமியார்களுக்கு பழங்களை வழங்குகிறார்.

வடமாநிலங்களில் அதிக அளவு வெப்பநிலை நீடிக்கிறது.  உத்தர பிரதேசத்தின் மதுரா நகரில் வெளியில் செல்லும் பெண்கள் தங்களை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள முகங்களை துணியால் மூடியபடியே செல்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரில் உள்ள அதிபர் அரண்மனை முன்பாக தைவான் நாட்டை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், தங்கள் நாட்டின் மீனவரை பிலிப்பைன்ஸ் கடலோர காவல் படை சுட்டு கொன்றதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கேரளாவில் எழிமலா பகுதியில் உள்ள இந்திய கப்பற்படை அகாடமியில் பயிற்சி முடித்த வீரர் ஒருவர் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ஏ.கே. அந்தோணிக்கு ரோபோ ஒன்றை வைத்து செயல்முறை விளக்கம் கொடுத்தார்.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

சென்னைதமிழ் திரையிசை உலகில் மாபெரும் சகாப்தமாக விளங்கியவர் டி.எம்.சவுந்தரராஜன் (வயது 91).எம்.ஜி.ஆர்., சிவாஜிக்காக பாடியவர்ரசிகர்களால் ‘டி.எம்.எஸ்.’ என்று அன்போடு அழைக்கப்படும் டி.எம்.சவுந்தரராஜன், கம்பீரமான குரல் வளம் பெற்றவர். மக்கள் திலகம் எம்.ஜி.ஆரையும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனையும் ரசிகர்களின் கண் முன்னே கொண்டு வந்து...

Advertisement

Advertisement

Advertisement

தங்கம் மார்க்கெட்

24 கேரட்-10 கிராம்:
26735.00
1 கிராம்:
2673.50
22 கேரட்-1 பவுன்:
20000.00
1 கிராம்:
2500.00
வெள்ளி-1 கிலோ:
43495.00
1 கிராம்:
46.50

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

வரவை விட செலவு கூடும் நாள். மனதில் வீண் குழப்பங்கள் தோன்றும். பயணங்களில் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. திட்டமிட்ட காரியங்கள் திசை மாறிச் செல்லலாம். நண்பர்கள் பகையாகா திருக்க அனுசரித்து செல்வது நல்லது.