உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி உள்துறை மந்திரிக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் ஆதரவு எம்.பி.க்கள் நேரில் வழங்கினர்

ஓ.பன்னீர்செல்வம் தனக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு அளிக்கக்கோரி மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருடைய ஆதரவு எம்.பி.க்கள் ராஜ்நாத்சிங்கிடம் நேரில் கடிதத்தை வழங்கினர்.


ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார், நிர்மலா பெரியசாமி மனநிறைவுடன் வந்திருப்பதாக பேட்டி

நிர்மலா பெரியசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியில் இணைந்தார். அப்போது, தான் மனநிறைவுடன் வந்திருப்பதாக கூறினார்.


10 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம்

10 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார்.


தி.மு.க.–அ.தி.மு.க. கடும் அமளி: பட்ஜெட்டை ஜெயலலிதா சமாதிக்கு எடுத்துச் சென்றது குறித்து மோதல்

பட்ஜெட்டை ஜெயலலிதா சமாதிக்கு எடுத்துச்சென்றது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார்–மு.க.ஸ்டாலின் இடையே சட்டசபையில் நேற்று காரசார வாக்குவாதம் நடந்தது. இதனால் சட்டசபையில் கடும் அமளியும் ஏற்பட்டது.

சசிகலா கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கக்கோரும் மனுவில் சசிகலா கையெழுத்திட தடைவிதிக்க வேண்டும் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது.


காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் ஜூலை 11–ந்தேதி முதல் இறுதி விசாரணை

காவிரி வழக்கில் ஜூலை 11–ந் தேதி முதல் இறுதி விசாரணை நடைபெறும் என்றும், தமிழகத்துக்கு கர்நாடகம் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.


550x450.gif
inlinead.gif