Important News

புதுடெல்லிஇந்தியாவும், சீனாவும் போட்டி நாடுகள் அல்ல, கூட்டாளிகள் என சீனப்பிரதமர் லீ பெருமிதத்துடன் கூறினார்.மாணவர்களிடையே பேச்சுசீனப்பிரதமர் லீ கெகியாங், இந்தியாவில் 3 நாள்...
சென்னைதமிழக மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடிக்கும் வகையில் கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா...
சென்னை,கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னென்ன செய்தோம் என்பதை மறந்துவிடக்கூடாது என்று கருணாநிதி கூறினார். தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில்...

siledshow

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி சென்னை கோட்டையில் அவரது உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாளையொட்டி முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையில் தலைமை செயலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதி மொழி இன்று ஏற்கப்பட்டது.

உலக தீவிரவாததிற்கு எதிரான நாளான இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இஸ்லாமிய மாணவிகள் தீவிரவாதத்திற்கு எதிராக உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர்.

சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமர் கோவிலில் நடந்த தேர்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேர் வடம் பிடித்து இழுத்த போது எடுத்தப்படம்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தையட்டி புதுடெல்லியில் உள்ள வீர் பூமி நினைவகத்தில் நடந்த இறை வணக்க கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

புதுடெல்லியின் ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மற்றும் சீன பிரதமர் லீ கெகியாங் கலந்து கொண்டனர்.
 

மராட்டிய மாநில முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி மும்பையில் அவரது உருவ சிலைக்கு மலர் வளையம் வைத்து  மரியாதை செலுத்தினார்.

புதுடெல்லியில் இன்று நடைபெற்ற பாரதீய ஜனதா கட்சியின் பாராளுமன்ற வாரிய கூட்டத்தில் ராஜ்நாத் சிங், எல்.கே. அத்வானி, அருண் ஜெட்லி, ராம் லால் மற்றும் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொண்டனர்.
 

சென்னை ஆல்பா பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் இந்திய சட்ட ஆலோசகர் மோகன் பராசரன், மாணவி ஸ்ருதிக்கு சிறந்த கல்வியாளர் விருது வழங்கினார். அருகில் கல்லூரி நிறுவனர் முனைவர் கிரேஸ் ஜார்ஜ் உள்ளார்.

நான்கு நாள் பயணமாக உஸ்பெகிஸ்தான் சென்றுள்ள துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மற்றும் அவரது மனைவி சல்மாவை அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர்.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

புதுடெல்லிஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சூதாட்ட தரகர்களும் கைது செய்யப்பட்டனர்.பொது நல வழக்குஇந்நிலையில், மீதம் உள்ள 4 ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுதர்ஷ் அவஸ்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள்...

Latest News

Advertisement

Advertisement

Advertisement

தங்கம் மார்க்கெட்

24 கேரட்-10 கிராம்:
26580.00
1 கிராம்:
2658.00
22 கேரட்-1 பவுன்:
19880.00
1 கிராம்:
2485.00
வெள்ளி-1 கிலோ:
43595.00
1 கிராம்:
46.60

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

நந்தி வழிபாட்டால் நலம் காண வேண்டிய நாள். உடன்பிறப்புகள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை எடுத்துக் கொள்வர். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சேர்க்க முற்படுவீர்கள்.