|
புதுடெல்லிஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சூதாட்ட தரகர்களும் கைது செய்யப்பட்டனர்.பொது நல வழக்குஇந்நிலையில், மீதம் உள்ள 4 ஐ.பி.எல். போட்டிகளுக்கு தடை விதிக்கக்கோரி, உத்தரபிரதேசத்தை சேர்ந்த சுதர்ஷ் அவஸ்தி என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–ஐ.பி.எல். போட்டிகளில் வீரர்கள்... |