நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு

மாணவிகளிடம் பாலியல் பேரம் புகார்: பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் இன்று தீர்ப்பு
கல்லூரியில் சில மாணவிகளுக்கு ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் பேரம் பேசியதாக நிர்மலாதேவி மீது புகார்கள் எழுந்தன.

சிறப்பான பந்துவீச்சு: ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்த பெங்களூரு அணி

சிறப்பான பந்துவீச்சு: ஐதராபாத் அணிக்கு அதிர்ச்சி அளித்த பெங்களூரு அணி
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றது.

'பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை பேசி உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புகிறார்' - ஜெய்ராம் ரமேஷ்

பிரதமர் மோடி தொடர்ந்து பொய்களை பேசி உண்மையான பிரச்சினைகளை திசை திருப்புகிறார் - ஜெய்ராம் ரமேஷ்
பிரதமர் மோடி பொய்களை கூறி உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்புகிறார் என ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உக்ரைன் தடை

ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க உக்ரைன் தடை
உக்ரைனில் ராணுவத்தில் சேரும் வயதுடைய ஆண்கள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

கென்யாவில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - 32 பேர் உயிரிழப்பு

கென்யாவில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - 32 பேர் உயிரிழப்பு
கென்யாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக குடியிருப்பு கட்டிடங்கள் நீரில் மூழ்கின.

வொண்டர்லா வழங்கும் கோடைகால சிறப்பு சலுகைகள்

வொண்டர்லா வழங்கும் கோடைகால சிறப்பு சலுகைகள்
இந்த சம்மர்ல வொண்டர்லா ஃபீஸ்டா - 2024 என்ற மறக்க முடியாத சிலிர்ப்பான கோடை விடுமுறையை அனுபவித்து மகிழுங்கள்!

சென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

சென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு

ரெயில்வே இருப்பு பாதை பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல்: மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்டு

சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல்: மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்டு

மேகாலயா ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்பாக, மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 நாட்கள் இன்சுலின் செலுத்த முடிவு

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 நாட்கள் இன்சுலின் செலுத்த முடிவு

அரவிந்த் கெஜ்ரிவாலை 5 நாட்களுக்கு இன்சுலின் அளவை தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது - யோகி ஆதித்யநாத்

'பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது' - யோகி ஆதித்யநாத்

உலக அளவில் இன்று இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.

வெப்ஸ்டோரி

மாநில செய்திகள்