நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
சென்னை: ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் - போக்குவரத்து போலீசார் அறிவிப்பு
ரெயில்வே இருப்பு பாதை பணி காரணமாக ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை இன்று முதல் ஒருவழி சாலையாக செயல்படும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்தும் செயல்: மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்த சுப்ரீம் கோர்ட்டு
மேகாலயா ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்பாக, மத்திய அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 நாட்கள் இன்சுலின் செலுத்த முடிவு
அரவிந்த் கெஜ்ரிவாலை 5 நாட்களுக்கு இன்சுலின் அளவை தொடர மருத்துவ குழு பரிந்துரைத்துள்ளது.
'பிரதமர் மோடியின் தலைமையில் உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது' - யோகி ஆதித்யநாத்
உலக அளவில் இன்று இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.