நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் களம் காணும் 8 மத்திய மந்திரிகள்
நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் களம் காணும் 8 மத்திய மந்திரிகள்
நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.
ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை
அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு
மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.
ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டி
ஹிஞ்சிலி தொகுதியிலும், கன்டாபஞ்சி தொகுதியிலும் போட்டியிடுவதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
மது போதையில் தள்ளாடியபடி வந்த மணமகன்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு
மது போதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாடாளுமன்ற தேர்தல்: திருச்சி கொண்டு செல்லப்பட்ட தபால் ஓட்டுகள்
தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான தபால் ஓட்டுகள் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றை அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.