Important News

சென்னைமுதல்–அமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் புதிய அமைச்சர்களாக எஸ்.பி.சண்முகநாதன், எஸ்.அப்துல் ரகீம் ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கே.ரோசய்யா பதவி...
புதுடெல்லிபிரசார குழு தலைவரான பிறகு முதன்முதலாக அத்வானியை நரேந்திரமோடி சந்தித்தார். தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.அத்வானி...
புதுடெல்லி,புதுடெல்லியில் வர்த்தக மற்றும் தகவல் தொழில் நுட்ப துறை இணை அமைச்சராக சுதர்சன நாச்சியப்பன் பதவி ஏற்று கொண்ட பின் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், நாட்டின்...

siledshow

தமிழக புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ள சண்முகநாதன், அப்துல் ரகீம் ஆகியோருக்கு சென்னை கவர்னர் மாளிகையில் கவர்னர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்து போது எடுத்த படம். அருகில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளார்

டெல்லி மேல்-சபைக்கு தி.மு.க.சார்பில் போட்டியிடும் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும் டி.ராஜா, தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் இளங்கோவன் ஆகியோர் சென்னை கோட்டைக்கு வேட்புமனு பரிசீலனைக்காக வந்த போது எடுத்த படம்.

ஐக்கிய ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி உடைந்ததை அடுத்து ஐக்கிய ஜனதா தளத்துக்கு எதிராக பாரதீய ஜனதா பீகாரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது இரு கட்சி தொண்டர்களும் மோதி கொண்ட காட்சி.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் தன்னை சந்திக்க வந்த தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்களை கை கொடுத்து வரவேற்றபோது எடுத்த படம்.

அமெரிக்காவில் கொலம்பியா மாவட்ட மேல்முறையீடு கோர்ட்டு நீதிபதியாக இந்திய வம்சாவளியை சேர்ந்த ஸ்ரீகாந்த் சீனிவாசன் பதவி ஏற்றார். அதையட்டி வாஷிங்டனில் இந்திய தூதர் நிரூபமா ராவ் ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்ச்சியில் நீதிபதி ஸ்ரீகாந்த் சீனிவாசன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் கலந்து கொண்ட போது எடுத்த படம்.
 

குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி திட்ட கமிசன் துணை தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை தனது மாநிலத்தின் 2013-14 வருட ஆண்டு திட்டத்தினை இறுதி செய்வதற்காக புதுடெல்லியில் சந்தித்தபோது கைகுலுக்கினார்.

குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் ராணுவ பயிற்சி முகாமில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நுழைவு வாயில் முன் ம.தி.மு.க, தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தை ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் நடத்திய முற்றுகை போராட்டத்தில் போலீசாருக்கும் கட்சி தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட காட்சி.

சென்னை கவர்னர் மாளிகையில் சண்முகநாதன், அப்துல் ரகீம் அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர் அவர்களுடன் கவர்னர் ரோசையா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளனர்

மேட்டூர் அணை நீர்மட்டம் 28 ஆண்டுகளுக்கு பிறகு  16 அடியாக குறைந்தது. இதனால் ஆங்காங்கே கற்குவியல்களாகவும், தண்ணீர் தேங்கிய குட்டைகளாகவும் பரிதாபமாக காட்சியளிக்கும் அணைப்பகுதியை படத்தில் காணலாம்.

சேலத்தில் பெய்த திடீர் மழையினால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை குடையில் அழைத்து செல்வதையும், சில குழந்தைகள் தலையில் கைக்குட்டையை விரித்து செல்வதையும் படத்தில் காணலாம்.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

புதுடெல்லிவட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் பலத்த மழையால் வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.72 ஆயிரம் பேர் தவிப்புஉத்தரகாண்ட் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல நகரங்கள் தீவுகள் போல காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக, அங்குள்ள பிரசித்தி பெற்ற புனித தலங்களான...

Advertisement

Advertisement

தங்கம் மார்க்கெட்

24 கேரட்-10 கிராம்:
28215.00
1 கிராம்:
2821.50
22 கேரட்-1 பவுன்:
21104.00
1 கிராம்:
2638.00
வெள்ளி-1 கிலோ:
44265.00
1 கிராம்:
47.40

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

ஆரோக்யத்தில் அக்கறை காட்ட வேண்டிய நாள். குடும்பச் செலவுகளில் தாராளம் காட்டுவீர்கள். மறைமுகப் போட்டிகளை சமாளிக்க மாற்றினத்தவர்கள் கைகொடுத்து உதவுவர். வரன்கள் வாயில் தேடி வந்து சேரலாம்.