|
புதுடெல்லிவட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் பலத்த மழையால் வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.72 ஆயிரம் பேர் தவிப்புஉத்தரகாண்ட் மாநிலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல நகரங்கள் தீவுகள் போல காட்சி அளிக்கின்றன. இதன் காரணமாக, அங்குள்ள பிரசித்தி பெற்ற புனித தலங்களான... |