நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் களம் காணும் 8 மத்திய மந்திரிகள்

நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் களம் காணும் 8 மத்திய மந்திரிகள்

நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை

நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரி வழக்கு: ஐகோர்ட்டில் இன்று விசாரணை
நயினார் நாகேந்திரன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடக்கோரிய வழக்கு ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது.

காஷ்மீரில் வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு

காஷ்மீரில் வெடிகுண்டுகள் பறிமுதல் - பயங்கரவாதிகள் சதி முறியடிப்பு
மென்தார் அருகே குகைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 3 சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை போலீசார் கைப்பற்றினர்.

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை: 2 மடங்கு விற்று தீர்ந்தன

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.290 கோடிக்கு மது விற்பனை: 2 மடங்கு விற்று தீர்ந்தன
நாடாளுமன்ற தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகள் நேற்று முதல் மூடப்பட்டது. இதையொட்டி மதுபிரியர்கள் மதுபானம் வாங்க அதிக ஆர்வம் காட்டினர்.

அனைத்து இடஒதுக்கீடுகளையும் பறிப்பதுதான் மோடியின் நோக்கம் - பிரியங்கா குற்றச்சாட்டு

அனைத்து இடஒதுக்கீடுகளையும் பறிப்பதுதான் மோடியின் நோக்கம் - பிரியங்கா குற்றச்சாட்டு
400 தொகுதிகளில் வெற்றி பெற விரும்புவதன் மூலம் அனைத்து இடஒதுக்கீடுகளையும் ரத்து செய்வதுதான் பிரதமர் மோடியின் நோக்கம் என்று பிரியங்கா கூறினார்.
நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் களம் காணும் 8 மத்திய மந்திரிகள்

நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் களம் காணும் 8 மத்திய மந்திரிகள்

நாளை நடைபெறும் முதற்கட்ட தேர்தலில் 8 மத்திய மந்திரிகள், 3 முன்னாள் முதல்-மந்திரிகள், ஒரு முன்னாள் கவர்னரின் அரசியல் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது.

ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை

ஹேமந்த் சோரன் மீதான நிலமோசடி வழக்கு: மேலும் 4 பேரை கைது செய்த அமலாக்கத்துறை
அரசு நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தியதாக கூறி அமலாக்கத்துறை ஹேமந்த் சோரனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூர்- கோவை இடையே சிறப்பு ரெயில்

தேர்தலை முன்னிட்டு சென்னை எழும்பூர்- கோவை இடையே சிறப்பு ரெயில்
தேர்தலை முன்னிட்டு பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு

இஸ்ரேல் தன்னை தற்காத்துக் கொள்ள அதன் சொந்த முடிவை எடுக்கும் - பெஞ்சமின் நெதன்யாகு

மத்திய கிழக்கு பகுதியில் போர் ஏற்படுவதற்கான பதற்றம் தற்போது அதிகரித்து காணப்படுகிறது.

ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டி

ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் 2 தொகுதிகளில் போட்டி

ஹிஞ்சிலி தொகுதியிலும், கன்டாபஞ்சி தொகுதியிலும் போட்டியிடுவதாக நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

மது போதையில் தள்ளாடியபடி வந்த மணமகன்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு

மது போதையில் தள்ளாடியபடி வந்த மணமகன்... மணமகள் எடுத்த அதிரடி முடிவு

மது போதையில் ரகளை செய்ததாக மணமகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல்: திருச்சி கொண்டு செல்லப்பட்ட தபால் ஓட்டுகள்

நாடாளுமன்ற தேர்தல்: திருச்சி கொண்டு செல்லப்பட்ட தபால் ஓட்டுகள்

தமிழகத்தில் 39 தொகுதிகளில் பதிவான தபால் ஓட்டுகள் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டன. அவற்றை அந்தந்த தொகுதிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்றது.

வெப்ஸ்டோரி