ஆட்டோமீது ரஜினிகாந்தின் இளையமகள் கார் மீது மோதி விபத்து


ஆட்டோமீது ரஜினிகாந்தின் இளையமகள் கார் மீது மோதி விபத்து
x
தினத்தந்தி 28 Feb 2017 5:03 AM GMT (Updated: 28 Feb 2017 5:02 AM GMT)

சென்னை ஆழ்வார்பேட்டையில் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா கார் விபத்து ஏற்படுத்தியதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சென்னை



சென்னை ஆழ்வார்பேட்டையில் நின்றுகொண்டிருந்த ஆட்டோவின் மீது, ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவின் கார் மோதியுள்ளது.

இதில், ஆட்டோ ஓட்டுநர் மணி காயமடைந்தார்.இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

 போலீஸில் புகார் அளிப்பதாக ஓட்டுனர் மணி கூறியதாக தெரிகிறது. அப்போது, சவுந்தர்யாவின் சார்பில்  ஓட்டுனர் மணியுடன் பேச்ச்சுவார்த்தை நடத்தினார். இதனால் போலீஸில் புகார் செய்யாமல் சமரசம் ஆனார்.என கூறப்படுகிறது.

Next Story