பனி சுனாமி
தினத்தந்தி 23 March 2017 10:15 PM GMT (Updated: 23 March 2017 9:52 AM GMT)
Text Sizeபனிப்பிரதேசங்களில் இருக்கும் குளம், ஆற்றுப்படுகைகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது இத்தகைய பனி சுனாமி உருவாகிறது.
கடல் பகுதிகளில் சுனாமி அலை சீற்றம் ஏற்படுவதை போன்று, பனிப் பிரதேசங்களில் பனி சுனாமி உருவாகிறது.
அதை பனி வெள்ளம், பனி சுனாமி என விதவிதமாக வர்ணிக்கிறார்கள். பனிப்பிரதேசங்களில் இருக்கும் குளம், ஆற்றுப்படுகைகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது இத்தகைய பனி சுனாமி உருவாகிறது. இதனால் அவை நதிக்கரைகளையும், குளக்கரைகளையும் தாண்டி சாலைகளுக்கும், ஊர் எல்லைகளுக்கும் பனிகட்டிகளாக நகர்ந்து வருகின்றன. கடல் சுனாமியை பார்த்து மிரளும் மக்கள், பனி சுனாமியை ரசிக்கிறார்கள்.
அதை பனி வெள்ளம், பனி சுனாமி என விதவிதமாக வர்ணிக்கிறார்கள். பனிப்பிரதேசங்களில் இருக்கும் குளம், ஆற்றுப்படுகைகளின் அழுத்தம் அதிகரிக்கும் போது இத்தகைய பனி சுனாமி உருவாகிறது. இதனால் அவை நதிக்கரைகளையும், குளக்கரைகளையும் தாண்டி சாலைகளுக்கும், ஊர் எல்லைகளுக்கும் பனிகட்டிகளாக நகர்ந்து வருகின்றன. கடல் சுனாமியை பார்த்து மிரளும் மக்கள், பனி சுனாமியை ரசிக்கிறார்கள்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire