சித்தாலபாக்கத்தில் தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பல்
சென்னையை அடுத்த சித்தாலபாக்கத்தில் தீ விபத்தில் 3 குடிசைகள் எரிந்து சாம்பல்
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த சித்தாலபாக்கம் காவல் உதவி மையத்தின் அருகே உள்ள 3 குடிசைகள் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த வேளச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், குடிசைகளில் எரிந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் 3 குடிசைகளும் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire