வெவ்வேறு வடிவங்கள் இருக்கலாம் கடவுள் ஒருவரே பிரதமர் மோடி


வெவ்வேறு வடிவங்கள் இருக்கலாம் கடவுள் ஒருவரே பிரதமர் மோடி
x
தினத்தந்தி 26 March 2017 2:00 PM GMT (Updated: 26 March 2017 2:00 PM GMT)

இந்தியா எப்போதும் கடவுள் ஒருவரே என வலியுறுத்தி வருகிறது பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் விழாவில் பிரதமர் மோடி கூறினார்.

புதுடெல்லி,

மவுண்ட் அபுவில் உள்ள பிரஜாபிதா பிரம்ம குமாரிகள் சங்கத்தின் 80-வது ஆண்டு விழாவை முன்னிட்டு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: 

கடவுளை வழிபாடு செய்வதற்கு வெவ்வேறு வடிவங்கள் இருக்கலாம்.  இந்தியா எப்போதும் கடவுள் ஒருவரே என வலியுறுத்தி வருகிறது. 2030க்குள் இந்திய படிம எரிபொருட்களில் இருந்து 40% ஆற்றல் உருவாக்க முயற்சி செய்து வருகிறது. எங்கள் நோக்கம் 2022-ல் சுத்தமான எரிசக்தியை 75 ஜிகாவாட் உறுதி செய்வது.  டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் ஊழலை குறைக்க வழிவகை செய்யலாம். இது மிகவும் வெளிப்படையானதாக இருக்கும். 

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story