ஜல்லிக்கட்டு போராட்டம்; ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆதரவு
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆதரவு தெரிவித்தனர்.
சென்னை,
பின்னர் ஐகோர்ட்டில் இருந்து மெரினா கடற்கரைக்கு சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
அதேபோல, சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் மோகனகிருஷ்ணன் தலைமையில் வக்கீல்கள் பலர் மெரினா கடற்கரைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்தார்கள்.
Next Story