சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரருக்கு பளார் விட்ட பெண்ணிடம் விசாரணை


சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரருக்கு பளார் விட்ட பெண்ணிடம் விசாரணை
x

சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரருக்கு பளார் விட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை,


சென்னை விமான நிலையத்தில் சோதனையின் போது தரக்குறைவாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சிஐஎஸ்எப் வீரரை அறைந்ந்துவிட்டார். சிஐஎஸ்எப் வீரரை அடித்தது தொடர்பாக மும்பை பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது.

Next Story