சென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரருக்கு பளார் விட்ட பெண்ணிடம் விசாரணை
தினத்தந்தி 23 March 2017 4:18 AM GMT
Text Sizeசென்னை விமான நிலையத்தில் சிஐஎஸ்எப் வீரருக்கு பளார் விட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை விமான நிலையத்தில் சோதனையின் போது தரக்குறைவாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டி மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் சிஐஎஸ்எப் வீரரை அறைந்ந்துவிட்டார். சிஐஎஸ்எப் வீரரை அடித்தது தொடர்பாக மும்பை பெண்ணிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire