அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 26 April 2017 10:50 AM GMT (Updated: 26 April 2017 10:49 AM GMT)

2017 ஜன. 1 முதல் அரசு ஊழியர்களுக்கு 1 முதல் 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4 சதவீதம் உயர்வு அறிவிபக்கபட்டு உள்லது. தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் முன் தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். அகவிலைப்படி உயர்வால் தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.244 முதல் ரூ.3,080 வரை ஊதிய உயர்வு கிடைக்கும்.

ஓய்வூதியர்கள்  ரூ.122  முதல்  ரூ.1540   வரை பயனடைவார்கள். இதன் மூலம் 18 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயனடைவர் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.


Next Story