காதலி திருநங்கை என தெரிந்ததால் 119 முறை குத்தி கொலை செய்த காதலருக்கு 40 ஆண்டுகள் தண்டனை
ஆணாக இருந்து தான் பெண்ணாக மாறியதாக திருநங்கை உண்மையை கூறியதால், அவர் 119 முறை குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் துவான்யா ஹிக்கர்சன் . இவருக்கும் அங்கு நர்சாக பணிபுரிந்து வரும் டீ விக்ஹாம் என்ற திருநங்கைக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் இணையம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
துவான்யா அவரை பெண் என்று நினைத்து நெருங்கி பழகியுள்ளார். நான் திருநங்கை என்பதையும் விக்ஹாம் அவரிடம் சொல்லவில்லை.
இந்நிலையில் இவர்களின் பழக்கம் மிகவும் நெருக்கம் அடையும் அளவிற்கு சென்றதால், அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் உள்ள பெஸ்ட் வெஸ்ட்ரன் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதன் பின்னர் விக்ஹாம் நான் ஒரு பெண் இல்லை என்றும் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்றும் கூறியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத துவான்யா ஆத்திரத்தில் அங்கு இருந்த 10 அங்குல நீளம் கொண்ட கத்தியால் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
இதில் அவரது முகம் சிதைந்து போய்விட்டதாகவும், தொண்டை, மூக்கு போன்ற இடங்களில் அதிக வெட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் அவர் 119 முறை அவரை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துவான்யாவை கைது செய்து உள்ளனர்.
இதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் துவான்யாவுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளனர்.
துவான்யா அவரை பெண் என்று நினைத்து நெருங்கி பழகியுள்ளார். நான் திருநங்கை என்பதையும் விக்ஹாம் அவரிடம் சொல்லவில்லை.
இந்நிலையில் இவர்களின் பழக்கம் மிகவும் நெருக்கம் அடையும் அளவிற்கு சென்றதால், அமெரிக்காவின் மிசிசிபி பகுதியில் உள்ள பெஸ்ட் வெஸ்ட்ரன் ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ளனர்.
அப்போது இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்துள்ளனர். அதன் பின்னர் விக்ஹாம் நான் ஒரு பெண் இல்லை என்றும் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர் என்றும் கூறியுள்ளார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத துவான்யா ஆத்திரத்தில் அங்கு இருந்த 10 அங்குல நீளம் கொண்ட கத்தியால் அவரை கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.
இதில் அவரது முகம் சிதைந்து போய்விட்டதாகவும், தொண்டை, மூக்கு போன்ற இடங்களில் அதிக வெட்டுகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் அவர் 119 முறை அவரை குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து துவான்யாவை கைது செய்து உள்ளனர்.
இதைத் தொடர்ந்து இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் துவான்யாவுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளனர்.
Related Tags :
Next Story