வாஸ்து மூலை


வாஸ்து மூலை
x
தினத்தந்தி 27 Oct 2017 11:00 PM GMT (Updated: 27 Oct 2017 12:12 PM GMT)

* பூமி பூஜைக்கு தேர்ந்தெடுத்த இடம் கட்டிடத்தின் ஈசானியத்தில் வரவேண்டும்.

* பூமி பூஜைக்கு தேர்ந்தெடுத்த இடம் கட்டிடத்தின் ஈசானியத்தில் வரவேண்டும்.

* பூஜைக்கான இடத்தில் ஆற்று மணலை பரப்பி, நவக் கிரகங்களுக்காக ஒன்பது செங்கற்கள் வைக்க வேண்டும்.

* அவற்றின் மேல் அரிசி மாவினால் கோலம் போட்டு மஞ்சள் குங்குமம் இட்டு பூஜை செய்ய வேண்டும்.  

* அஷ்ட திக்குகளிலும், அஷ்ட திக் பாலகர்களுக்கான பூமி பூஜை செய்யும் முறையும் உண்டு.

• பூஜைக்கு பின்னர் மணல் மற்றும் செங்கற்கள் ஆகியவற்றை கட்டுமான பணிகளில் உபயோகிக்கலாம். 

Next Story