மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி முதலில் பேட்டிங்
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
டெர்பி,
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்து நாட்டில் நடைபெறுகிறது. உலக கோப்பை தொடரில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்,மேற்கு இந்திய தீவுகள் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளன.
இந்த தொடரின் இரண்டாவது ஆட்டம் டெர்பி நகரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்திய அணியை முதலில் பேட் செய்யுமாறு பணித்தார். இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங்க் செய்து வருகிறது.
Related Tags :
Next Story