புரோ கபடி: ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு உத்தரபிரதேச அணி தகுதி


புரோ கபடி: ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு உத்தரபிரதேச அணி தகுதி
x
தினத்தந்தி 15 Oct 2017 9:30 PM GMT (Updated: 15 Oct 2017 8:49 PM GMT)

12 அணிகள் இடையிலான புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு புனே நகரில் நடந்த லீக் ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ் அணி 38-32 என்ற புள்ளி கணக்கில்

புனே,

உத்தரபிரதேச யோத்தாவையும், புனேரி பால்டன் அணி 34-41 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியையும் வீழ்த்தியது. தோல்வியை தழுவினாலும் உத்தரபிரதேச யோத்தா (8 வெற்றியுடன் 60 புள்ளி) ‘பி’ பிரிவில் 3-வது அணியாக அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறியது. ஏற்கனவே இந்த பிரிவில் பெங்கால் வாரியர்ஸ், பாட்னா அணிகளும், ‘ஏ’ பிரிவில் குஜராத், அரியானா, புனேரி பால்டன் அணிகளும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன.

Next Story