உலக பில்லியர்ட்ஸ்: இந்திய வீரர் பங்கஜ் அத்வானி சாம்பியன்
உலக பில்லியர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 6–2 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர் மைக் ரஸ்செலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பங்கஜ் அத்வானி வென்ற 17–வது
தோகா,
உலக பில்லியர்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 6–2 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர் மைக் ரஸ்செலை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பங்கஜ் அத்வானி வென்ற 17–வது உலக பட்டம் இதுவாகும்.
Related Tags :
Next Story