சற்று முன் :
புதுக்கோட்டையில் கடலுக்குள் மீன் பிடிக்க சென்ற 3 மீனவர்கள் மாயம்
நாகர்கோவில்-மும்பை ரெயில் முன் பாய்ந்து 3 பேர் தற்கொலை
டெல்லி மேல்சபை தேர்தல்: டி. ராஜாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு
காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு: ஜூலை 5ந் தேதிக்கு தள்ளிவைப்பு
பாரதீய ஜனதா ஐக்கிய ஜனதா தளத்திற்கும் பீகாருக்கும் துரோகம் இழைத்து விட்டது-நிதிஷ்குமார்
மேற்கு வங்காளம்: மால்டாவில் பாரதீய ஜனதா தலைவர் நிர்பின் மோண்டல் சுட்டுக்கொலை
ரிசர்வ வங்கியின் குறுகிய கால கடன்களுக்கான வட்டியில் மாற்றமில்லை
சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாக குழு கூடியது
பிரதமர் மன்மோகன் சிங் ராஜ்ய சபை உறுப்பினராக பதவி பிரமாணம் ஏற்பு
உ.பி.யில் பேருந்து-லாரி மோதல்: 7 பேர் பலி

Daily Thanthi

Advertisement

ஆன்மிக செய்திகள்
  • ஜூன் 10
    வில்லியனூர்வில்லியனூர் பெருமாள் கோவிலின் புதிய தேர் வெள்ளோட்டம்   (புதன்கிழமை) நடைபெறுகிறது.புதிய தேர்புதுவை மாநிலம் வில்லியனூரில் புகழ்பெற்ற தென்கலை வரதராஜபெருமாள் கோவில் உள்ளது. 130 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோவிலுக்கென்று சொந்தமான தேர் இதுவரை இல்லாமல் இருந்து வந்தது. இதனால் புதிய தேர் செய்ய தேவஸ்தானம்...

Advertisement

ஜூன் 09 | 07:59 pm
கண்டமங்கலம்விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் நவமால்மருதூர் கிராமத்தில் உள்ள மருதாம்பிகை உடனுறை மருதாஸ்வரர் கோவில், ஸ்ரீதேவி–பூதேவி சமேத...
ஜூன் 09 | 06:56 pm
மேல்மலையனூர்மேல்மலையனூர் அங்காளம்மன் கோவி லில் நடைபெற்ற அமா வாசை விழாவை முன்னிட்டு அம்மன் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் லட்சக் கணக்கான பக்தர்கள்...
ஜூன் 08 | 06:14 pm
திருமலை, ஜூன்.9–திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இலவச தரிசனத்திற்கு சுமார் 28 மணி நேரம் ஆனது. சுமார் 2 கிலோ மீட்டர்...
ஜூன் 01 | 08:16 pm
திருத்தணி, திருத்தணியில் உள்ள தமிழக அரசின் இந்து அறநிலைய ஆட்சித்துறையை சேர்ந்த தணிகாசலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இதையொடடி...
ஜூன் 01 | 07:46 pm
சென்னை,திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கன்னியாகுமரியில் கட்டப்படும் புதிய கோவிலுக்கான பூமி பூஜை 4–ந்தேதி நடக்கிறது. இதுகுறித்து திருமலை...
ஜூன் 01 | 06:58 pm
திண்டுக்கல்,திண்டுக்கல் அருகே ரெயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இதை சரியான நேரத்தில் ஊழியர்கள் கண்டுபிடித்ததால் ரெயில்கள் விபத்தில் இருந்து...
மே 30 | 10:50 pm
திருமலைதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 75 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.இலவச தரிசனத்திற்கு 9 மணி நேரம்உலக புகழ் பெற்ற திருப்பதி...
மே 30 | 10:05 pm
காஞ்சீபுரம்பாம்பன் சாமிகளின் குரு பூஜை விழாவையொட்டி காஞ்சீபுரம் காந்திரோட்டில் 1008 பால்குடம் ஊர்வலம் நடந்தது. பாம்பன் சாமிகளின் அருட்சித்தர் சஞ்சீவி...
மே 29 | 12:26 am
தஞ்சைகுருபகவான் ரிஷபராசியில் இருந்து மிதுனராசிக்கு நேற்றுஇரவு 9.10 மணிக்கு பிரவேசித்தார். திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சி விழாவில்...
மே 28 | 09:45 pm
அச்சரப்பாக்கம்காஞ்சீபுரம் மாவட்டம், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், அமைந்தங்கரணையில் திரவுபதி அம்மன் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் அக்னி வசந்த...
மே 28 | 09:56 pm
காஞ்சீபுரம்காஞ்சீபுரம், மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில்களில் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்....
மே 27 | 08:08 pm
அச்சரப்பாக்கம்நவகிரகங்களில் முதன்மையானவர் குரு பகவான். இன்று(28–ந்தேதி) இரவு 9.15 மணிக்கு மிருகசீரிஷத்தில் இருந்து மிதுன ராசிக்கு இடம்...
மே 27 | 04:36 pm
திருவாரூர்,திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியில் நாளை (செவ்வாய்க்கிழமை) குரு பெயர்ச்சி விழா நடக்கிறது.குருபெயர்ச்சிநாளை (செவ்வாய்க்கிழமை) குருபகவான் ரிஷப...
மே 26 | 07:48 pm
திருமலைதிருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுவின் சுவை மற்றும் தரத்தை உயர்த்த தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதற்காக 6 பேர் கொண்ட நிபுணர் குழு...
மே 25 | 10:43 pm
புதுச்சேரிபுதுவையை அடுத்த பஞ்சவடியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் மாதந்தோறும் மூல நட்சத்திர அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த...
மே 25 | 10:22 pm
நாகர்கோவில்நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே உள்ள மலையன்குளம் வியாகுல அன்னை ஆலய பெருவிழா கடந்த 20–ந்தேதி தொடங்கியது. அன்று காலையில் திருக்கொடி...
மே 25 | 05:25 pm
திருப்பரங்குன்றம்திருப்பரங்குன்றம் கோவிலில் நடந்த வைகாசி விழாவின் நிறைவுநாளாக தங்கக்குதிரையில் முருகப்பெருமான் எழுந்தருளினார். ஏராளமான பக்தர்கள்...
மே 24 | 07:06 pm
மதுரைவைகாசி விசாகத்திருவிழாவையெட்டி திருப்பரங்குன்றம் சண்முகப்பெருமானுக்கு குடம், குடமாக 8½ மணி நேரம் பாலாபிஷேகம் நடந்தது. இதில் ஒரு லட்சம்...

Advertisement

Advertisement

  • நமது பழந்தமிழ் புலவர்கள் பாடல் எழுதுவதற்கு எழுத்துகளை மட்டும் பயன்படுத்தவில்லை , எண்களையும் அதிலும் குறிப்பாக பின்னங்களையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்கு அவ்வை பாடிய பாடல் ஒரு நல்ல உதாரணம். தன்னை நையாண்டி செய்த புலவர் ஒருவரை பார்த்து அவ்வை வசை பாடிய ஒரு வசைப்பாட்டை இப்போது பார்ப்போம்.

Most Read