மினிபஸ் ஓட்டுநரின் கவனக்குறைவு மற்றும் முன்னால் செல்லும் வாகனங்களுக்கு இடையே போதிய பாதுகாப்பான இடைவெளியை கடைபிடிக்காததே இந்த விபத்துக்கு முக்கியக் காரணம்.
இன்ஸ்பெக்டர் பச்சைமால், சப்-இன்ஸ்பெக்டர் அனுஜன் மற்றும் போலீசார் விரைந்தனர். அங்கு நாகசுமனை கைது செய்ய முயன்ற போது அவரது மனைவி கிருஷ்ணவேணி போலீசாரை தடுத்துள்ளார்.