Important News

புதுடெல்லி,உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திரா நூயி முதல் 10 இடங்களில் இடம்...
வாஷிங்டன்,அமெரிக்காவில் பாஸ்டன் நகரில் கடந்த மாதம் 15-ந் தேதி நடந்த மரத்தான் ஓட்டப்பந்தயத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் பலியானார்கள், 200க்கும் மேற்பட்டவர்கள் ...
கொல்கத்தாஐ.பி.எல். கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங்கில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து முக்கிய நகரங்களில் உள்ள...

siledshow

 இன்று வெயிலின் அளவு 108 டிகிரியை தொட்டுள்ளது. வெயிலில் தாகத்தை தணிக்கும் குல்பி ஐஸ் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள்.

ஜப்பான் நாட்டுக்கு தாய்லாந்து பிரதமர் யிங்லக் ஷினவத்ரா (இடது) நான்கு நாட்கள் சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.  அவர் டோக்கியோ நகரில் ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ ஏப் உடைய அலுவலக வீட்டில் சந்தித்து பேசினார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு சென்றார். அங்கு கன்னியாஸ்திரிகளுக்கு பரிசுகள் வழங்கினார். கன்னியாஸ்திரி கையில் உள்ள குழந்தை ஒன்றை முத்தமிடும் போப்.

சென்னையில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க துணியால் முகத்தை மூடியபடியும், குடை பிடித்து கொண்டும் செல்லும் பெண்களை காணலாம்.

காரைக்கால் திருநள்ளாறு ஸ்ரீதர்பாரண்யேஸ்வரசுவாமி கோவிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவையட்டி,  ஸ்ரீசனீஸ்வரபகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளினார்.
 

இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரில் அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஜான் கெர்ரி (இடது) இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யஹ§வுடன் கை குலுக்குகிறார்.

புதுடெல்லியில் பாரதீய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற நிருபர்கள் சந்திப்பில் கட்சியின் தலைவர்கள் சுஷ்மா சுவராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் ராஜா ராம் மோஹன் ராயின் 241வது பிறந்த தின நிகழ்ச்சியில் மலர் அஞ்சலி செலுத்துகிறார்.

புதுடெல்லியில் திட்ட கமிஷனின் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியாவை மத்திய பிரதேச மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவ்கான் சந்தித்து பேசிய காட்சி.

சென்னையில் மேயர் சைதை துரைசாமி தலைமையில் மாநகராட்சி கூட்டம் நடந்தது.

1
2
3
4
5
6
7
8
9
10

Hot Topic

சென்னைஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்றுள்ள சூதாட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக சென்னையில் முக்கிய புள்ளியான பிரசாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீதான புகார்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பேட்டிவழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும், துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நேற்று...

Latest News

Advertisement

Advertisement

Advertisement

தங்கம் மார்க்கெட்

24 கேரட்-10 கிராம்:
26780.00
1 கிராம்:
2678.00
22 கேரட்-1 பவுன்:
20032.00
1 கிராம்:
2504.00
வெள்ளி-1 கிலோ:
43630.00
1 கிராம்:
46.70

Advertisement

Advertisement

Advertisement

இன்று நாள் எப்படி?

பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமண சுபகாரிய பேச்சுக்கள் முடிவாகலாம். வெளியுலக தொடர்பு விரும்பும் விதத்தில் அமையும்.