|
சென்னைஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நடைபெற்றுள்ள சூதாட்டம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கிரிக்கெட் சூதாட்ட புகார் தொடர்பாக சென்னையில் முக்கிய புள்ளியான பிரசாந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்கள் மீதான புகார்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.பேட்டிவழக்கு விசாரணை தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. செய்தி தொடர்பாளரும், துணை போலீஸ் சூப்பிரண்டுமான வெங்கட்ராமன் நேற்று... |