|
புதுடெல்லிவெள்ள சேத பகுதிகளை பிரதமர் மன்மோகன்சிங் ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்ட போது எடுத்த படம்உத்தரகாண்ட் மாநிலத்தில், கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவில் பேய் மழை கொட்டித் தீர்த்தது.150 பேர் பலி100 ஆண்டுகளில் இல்லாத வகையில், பெய்த பலத்த மழையினால் புரட்டிப் போடப்பட்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து முடங்கின. அங்குள்ள கேதர்நாத், பத்ரிநாத்... |