சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் மாநில மக்களுக்கு விசேஷ தினம் என்பதால் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
லஞ்சம் வாங்கிய புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரெயில் ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை எழும்பூர்- விழுப்புரம் வழித்தடத்தில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

நாளை உருவாகிறது 'மிக்ஜம்' புயல் - பலத்த மழை எச்சரிக்கை

நாளை உருவாகிறது மிக்ஜம் புயல் - பலத்த மழை எச்சரிக்கை
தமிழகம், புதுச்சேரியில் டிச. 6-ஆம் தேதி வரை அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம் - அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்

50 லட்சம் கையொப்பங்களைக் கடந்தது நீட் கையெழுத்து இயக்கம் -  அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
நாம் பெறும் இத்தனை லட்சம் கையெழுத்துகளும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என்று அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

சட்டமன்ற தேர்தல்; மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை 4 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

டிசம்பர் 3 ஆம் தேதி மிசோரம் மாநில மக்களுக்கு விசேஷ தினம் என்பதால் வாக்கு எண்ணிக்கை ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

வங்க கடலில் புயல் சின்னம்: தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்

வங்க கடலில் புயல் சின்னம்: தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் கலெக்டர்களுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இந்திய அணி அபார பந்து வீச்சு... 4 வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது...!

இந்திய அணி அபார பந்து வீச்சு... 4 வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வென்று தொடரை கைப்பற்றியது...!
இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.

அமலாக்கத்துறை அதிகாரி  அங்கி திவாரிக்கு டிச.15 வரை நீதிமன்ற காவல்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கி திவாரிக்கு டிச.15 வரை நீதிமன்ற காவல்

டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ 1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி.

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 15 மணி நேரம் விசாரணை

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் 15 மணி நேரம் விசாரணை

லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஐபிஎல் 2024;  ஏல பட்டியலில் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட 1,166 வீரர்கள் பங்கேற்பு!

ஐபிஎல் 2024; ஏல பட்டியலில் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட 1,166 வீரர்கள் பங்கேற்பு!

இந்த பட்டியலில் 830 இந்திய வீரர்கள் மற்றும் 336 வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அண்ணாமலைக்கு கண்ணில் கோளாறு.. இன்ஸ்டால்மென்டில் நடை பயணம்.. வெச்சு செய்த ஜெயக்குமார்

"அண்ணாமலைக்கு கண்ணில் கோளாறு.. இன்ஸ்டால்மென்டில் நடை பயணம்.." வெச்சு செய்த ஜெயக்குமார்

அண்ணாமலை குறித்து ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வெப்ஸ்டோரி