தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்

நயினார் நாகேந்திரனுக்கு 2-வது முறையாக சம்மன்
ரெயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்னுடைய பணம் அல்ல என பல முறை கூறிவிட்டேன் என்று நெல்லை பா.ஜனதா வேட்பாளர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்

மணல் முறைகேடு வழக்கு:அமலாக்கத்துறை விசாரணைக்கு  5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் இன்று நேரில் ஆஜராகினர்.

ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்

ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
அதிக மதிப்பெண் பெற்றவர்கள் பட்டியலில், மாநில வாரியாக தெலுங்கானா மாநிலம் தொடர்ந்து 3-வது ஆண்டாக முன்னிலையில் உள்ளது.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல்

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் வேட்புமனு தாக்கல்
உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

வொண்டர்லா வழங்கும் கோடைகால சிறப்பு சலுகைகள்

வொண்டர்லா வழங்கும் கோடைகால சிறப்பு சலுகைகள்
இந்த சம்மர்ல வொண்டர்லா ஃபீஸ்டா - 2024 என்ற மறக்க முடியாத சிலிர்ப்பான கோடை விடுமுறையை அனுபவித்து மகிழுங்கள்!

நாட்டின் முடிவில்லா கலாசாரத்தின் வளர்ச்சி பற்றி காங்கிரஸ் நினைத்ததே இல்லை:  ராஜ்நாத் சிங் பேச்சு

நாட்டின் முடிவில்லா கலாசாரத்தின் வளர்ச்சி பற்றி காங்கிரஸ் நினைத்ததே இல்லை: ராஜ்நாத் சிங் பேச்சு

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் காங்கிரஸ் மறைந்து விடும் என்று மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பேசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் பராமரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை முதல் பொதுமக்கள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

ஜடேஜா அல்ல...சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைய அவர்தான் காரணம் - கெவின் பீட்டர்சன்

ஜடேஜா அல்ல...சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வியடைய அவர்தான் காரணம் - கெவின் பீட்டர்சன்

ஐ.பி.எல். தொடரில் கடந்த 23-ம் தேதி நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது.

வெப்ஸ்டோரி