நடிகை திரிஷா எடுத்த திடீர் முக்கிய முடிவு!!
தமிழில் முன்னணி நடிகையாக ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேலாக திரையில் ஜொலித்து வரும் நாயகி திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார்.
சென்னை,
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக நடித்து திரையுலகில் தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.
இந்தநிலையில், தமிழில் முன்னணி நடிகையாக ஒரு டஜன் ஆண்டுகளுக்கு மேலாக திரையில் ஜொலித்து வரும் நாயகி திரிஷா தற்போது ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளார். அதாவது சம்பளத்தை குறைத்துக்கொள்ள தயார் என அறிவித்துள்ள திரிஷா முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட விருப்பம் தெரிவித்துள்ளார். திரிஷாவின் சம்பள குறைப்பு முடிவு சக நடிகைகளை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
Related Tags :
Next Story