கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக்
தினத்தந்தி 19 May 2019 8:05 AM GMT (Updated: 19 May 2019 8:05 AM GMT)
Text Sizeகேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல்,
கொடைக்கானலில் நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது.
விடுமுறை, பிறந்த நாட்களை மாணவர்கள் மரம் நட்டு கொண்டாட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர் வார வேண்டும் என்றார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire