- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
படவிழாவில் அமிதாப்பச்சனுக்கு கவுரவம்

x
தினத்தந்தி 7 Nov 2019 12:00 AM GMT (Updated: 2019-11-07T02:58:57+05:30)


50-வது ஆண்டு இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவில் வருகிற 20-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 9 நாட்கள் நடக்கிறது.
சர்வதேச திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு பொன் விழா என்பதால் திரைப்படத்துறைக்கு முக்கிய பங்களிப்பு செய்தவர்களுக்கு மத்திய அரசு விருதுகள் வழங்கி கவுரவிக்கிறது.
நடிகர் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில் அவருக்கு ‘ஐகான் ஆப் கோல்டன் ஜூப்ளி’ விருதை வழங்க இருப்பதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து உள்ளார். எந்த தேதியில் இந்த விருது வழங்கப்படும் என்பதை தற்போது அறிவித்து உள்ளனர். 20-ந்தேதி சர்வதேச திரைப்பட தொடக்க விழா நடக்க உள்ளது.
இதில் ரஜினிகாந்தும் அமிதாப்பச்சனும் கலந்து கொள்கிறார்கள். தொடக்க விழாவிலேயே ரஜினிக்கு சிறப்பு விருது வழங்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அமிதாப்பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்படும் என்று கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்தது. எனவே அவரையும் திரைப்பட விழாவில் கவுரவிக்கின்றனர்.
ரஜினிகாந்தும் அமிதாப்பசனும் திரைப்பட விழாவில் ஒரே மேடையில் பங்கேற்று பேச உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire