பெண்கள் பாதுகாப்பு பேரணி - நயன்தாரா தொடங்கி வைத்தார்
தினத்தந்தி 8 March 2020 6:02 AM GMT (Updated: 8 March 2020 6:02 AM GMT)
Text Sizeஉலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில்பெண்கள் பாதுகாப்பு பேரணியை நடிகை நயன்தாரா தொடங்கி வைத்தார்.
சென்னை,
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில், பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது.
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire