பயத்தில் பிரியங்கா சோப்ரா
தினத்தந்தி 20 March 2020 10:30 PM GMT (Updated: 20 March 2020 5:54 PM GMT)
Text Sizeகொரோனா வைரஸ் பயத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறியதாவது:-
“எனது படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு கணவர் பரிசாக கொடுத்த நாய் குட்டியுடன் பொழுதை கழிக்கிறேன். கொரோனா வைரஸ் பயத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன். இந்த நோய் வராமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தெளிவாக சொல்லி விட்டது. வீட்டிலேயே இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும்”
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire