- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இயக்குனர் மீது பிரபல நடிகை புகார்

x
தினத்தந்தி 13 Aug 2020 1:58 AM GMT (Updated: 2020-08-13T07:28:59+05:30)


இயக்குனர் மீது பிரபல நடிகையான மஹிமா சவுத்ரி புகார் அளித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை மஹிமா சவுத்ரி. இவர் சுபாஷ் கய் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பர்தேஸ் இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து தில் கியா கரே, கில்லாடி 420, தேரே நாம், லஜ்ஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். 2006-ல் பாபி முகர்ஜி என்பவரை திருமணம் செய்து 2013-ல் விவாகரத்து செய்தார். இந்த நிலையில் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் சுபாஷ்கய் தனக்கு பலவிதங்களில் தொல்லை கொடுத்ததாக மஹிமா சவுத்ரி குற்றம்சாட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இயக்குனர் சுபாஷ்கய் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார். என்னை மற்ற தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்ய விடாமல் தடுத்தார். இதனால் மன அழுத்தம் ஏற்பட்டது. என்னை வைத்து படம் எடுக்க விரும்புகிறவர்கள் அவரை தொடர்பு கொள்ள வேண்டும், இல்லையென்றால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று மிரட்டினார். அவரிடம் அப்படி எந்த ஒப்பந்தமும் நான் போடவில்லை. ராம்கோபால் வர்மா இயக்கிய படத்தில் இருந்து என்னை மாற்றிவிட்டனர்” என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire