எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்


எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்
x
தினத்தந்தி 25 Sep 2020 11:30 PM GMT (Updated: 25 Sep 2020 9:07 PM GMT)

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் முத்தான பாடல்கள்

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனைத்து மொழிகளிலும் பாடிய 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களும் மனதை விட்டு நீங்காத முத்தான பாடல்கள். அவற்றில் சில...

ஆயிரம் நிலவே வா, கம்பன் ஏமாந்தான், கடவுள் அமைத்து வைத்த மேடை, பாடும் போது நான் தென்றல் காத்து, அவள் ஒரு நவரச நாடகம், இயற்கை எனும் இளைய கன்னி, முத்து மணி மாலை, இது ஒரு பொன்மாலை பொழுது, ராஜா என்பார் மந்திரி என்பார், நதி ஓரம், யாதும் ஊரே யாவரும் கேளீர்.

மங்கையரில் மகராணி, தென்மதுரை வைகை நதி, என் கண்மணி உயிர் காதலி, ஆவாரம் பூவு ஆறேழு நாளா, யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே, அப்பனே அப்பனே பிள்ளையார் அப்பனே, இருமனம் கொண்ட திருமண வாழ்வில், தேன் சிந்துதே வானம், சம்சாரம் என்பது வீணை, நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும், மடை திறந்து தாவும் நதி அலை நான், இலக்கணம் மாறுதோ, நான் என்றால் அது அவளும் நானும், வானுக்கு தந்தை அவனே, மண்ணில் இந்த காதல் இன்றி, மன்றம் வந்த தென்றலுக்கு, ராகங்கள் பதினாறு உருவான வரலாறு, காதலின் தீபம் ஒன்று ஏற்றினாளே என் நெஞ்சில்.

காதலெனும் தேர்வெழுதி, கொஞ்சி கொஞ்சி அலைகள் ஓட, கண்மணியே காதல் என்பது கற்பனையோ, ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள், கண்டுபிடிச்சேன் கண்டுபிடிச்சேன் காதல் நோயை கண்டுபிடிச்சேன், நான் பொல்லாதவன், நீல வான ஓடையில், நிலாவே வா செல்லாதே வா, ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது, ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன, தேவி ஸ்ரீதேவி ஒரு திருவாய், என்னடி மீனாட்சி, சங்கீத மேகம், வளையோசை கலகல வென கவிதைகள், சங்கீத ஜாதி முல்லை, இளைய நிலா பொழிகிறதே, வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ, ஒருவன் ஒருவன் முதலாளி, தங்கத்தாமரை மகளே, பனிவிழும் மலர் வனம், சத்தம் இல்லாத தனிமை கேட்டேன். மலரே மவுனமா, வந்தேண்டா பால்காரன், தகிட ததிமி தகிட ததிமி தந்தானா, அந்தி மழை பொழிகிறது, காதல் ரோஜாவே.

இவை போன்ற பல அருமையான பாடல்களை அவர் பாடி இருக்கிறார்.

Next Story