- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பணம் திருடியதாக நடிகை மீது புகார்

x
தினத்தந்தி 23 Jun 2021 1:03 AM GMT (Updated: 2021-06-23T06:33:23+05:30)


பணம் திருடியதாக நடிகை மீது புகார்.
பிரபல இந்தி நடிகை மினிஷா லம்பா. இவர் 2005-ல் யஹான் படம் மூலம் அறிமுகமானார். கார்பரேட், ராக்கி, கிட்நாப், அனாமிகா, ஜோக்கர் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார்.
மினிஷா லம்பா 2015-ல் ரயன் என்ற தொழில் அதிபரை மணந்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் திருட்டு புகார் ஒன்றில் சிக்கியதாக ரகசிய தகவல் ஒன்றை மினிஷா லம்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘’நான் நடிகையாகும் ஆசையோடு மும்பை வந்த புதிதில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். விடுதி ஒன்றில் மாத வாடகை ரூ.5 ஆயிரம் கொடுத்து தங்கி இருந்தேன். ஆனால் அந்த விடுதியின் உரிமையாளர் ஒருநாள் அவரது அலமாரியில் இருந்து நான் பணத்தை திருடிவிட்டதாக பழி சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் பணத்தை திருடவில்லை. இதனால் 2 நாட்களில் அந்த விடுதியை விட்டு வெளியேறி மாத வாடகை 7 ஆயிரத்தில் ஒரு வீட்டை பார்த்து தங்கினேன். அந்த சம்பவத்தை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை''’ என்றார்.
மினிஷா லம்பா 2015-ல் ரயன் என்ற தொழில் அதிபரை மணந்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார். இந்த நிலையில் திருட்டு புகார் ஒன்றில் சிக்கியதாக ரகசிய தகவல் ஒன்றை மினிஷா லம்பா தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ‘’நான் நடிகையாகும் ஆசையோடு மும்பை வந்த புதிதில் பணம் இல்லாமல் கஷ்டப்பட்டேன். விடுதி ஒன்றில் மாத வாடகை ரூ.5 ஆயிரம் கொடுத்து தங்கி இருந்தேன். ஆனால் அந்த விடுதியின் உரிமையாளர் ஒருநாள் அவரது அலமாரியில் இருந்து நான் பணத்தை திருடிவிட்டதாக பழி சொன்னார். எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் பணத்தை திருடவில்லை. இதனால் 2 நாட்களில் அந்த விடுதியை விட்டு வெளியேறி மாத வாடகை 7 ஆயிரத்தில் ஒரு வீட்டை பார்த்து தங்கினேன். அந்த சம்பவத்தை இன்றுவரை என்னால் மறக்க முடியவில்லை''’ என்றார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire