- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காணாமல் போன கதாநாயகியும்... துப்பறியும் கதாநாயகனும்...

x
தினத்தந்தி 30 July 2021 3:19 AM GMT (Updated: 2021-07-30T08:49:49+05:30)


மாறுபட்ட திரைக்கதைகளை தேர்வு செய்வதில் தேர்ந்தவர், அருள்நிதி. தற்போது, ‘தேஜாவு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது மாறுபட்ட திகில் படம். மதுபாலா, ஸ்முருதி வெங்கட், மைம்கோபி, காளி வெங்கட், சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.
கே.விஜய் பாண்டி, பி.ஜி.முத்தையா ஆகிய இருவரும் தயாரிக்க, புதுமுக டைரக்டர் அரவிந்த் சீனிவாசன் இயக்கி வருகிறார்.
படத்தை பற்றி இவர் கூறியதாவது:-
‘‘ஒரு பெண் திடீரென்று காணாமல் போகிறாள். அவளை கண்டு பிடிக்க கதாநாயகன் துப்பறிவதும், அதனால் ஏற்படும் எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்கதை. இதில் அருள்நிதி, மதுபாலா ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரி களாகவும், ஸ்முருதி வெங்கட் காணாமல் போகும் பெண்ணாகவும் நடித்து வருகிறார்கள். தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகிறது. படம் முழுக்க முழுக்க சென்னையில் வளர்ந்து வருகிறது.’’
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire