அனகாவின் கலை பயணம் தொடங்கியது எப்படி?
‘‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்....’’ பாடலுக்கு அனகா ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது.
‘‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்....’’ பாடலுக்கு அனகா ஆடிய நடனம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவியிருக்கிறது. அவரிடம் பேசியபோது, ‘‘நான் என்ஜினீயரிங் படித்துள்ளேன். சில வருடங்கள் வேலை பார்த்தேன். வேலை நேரம் போக மீதி நேரங்களில் சினிமா வாய்ப்பு தேடினேன். இப்படித்தான் என் கலை பயணம் தொடங்கியது.
ஹிப் ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானேன். சமீபத்தில் வெளியான ‘டிக்கிலோனா’ படம் என்னை பிரபலமாக்கியது. அந்த படத்தில் நான் ஆடிய நடனம் ‘வைரல்’ ஆனது.
தற்போது மம்முட்டியுடன், ‘பீஷ்ம பர்வம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன்’’ என்றார்.
ஹிப் ஹாப் ஆதியின் ‘நட்பே துணை’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானேன். சமீபத்தில் வெளியான ‘டிக்கிலோனா’ படம் என்னை பிரபலமாக்கியது. அந்த படத்தில் நான் ஆடிய நடனம் ‘வைரல்’ ஆனது.
தற்போது மம்முட்டியுடன், ‘பீஷ்ம பர்வம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.
தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பேன்’’ என்றார்.
Related Tags :
Next Story