50-வது வருடத்தில், வி.சி.குகநாதன்!


50-வது வருடத்தில், வி.சி.குகநாதன்!
x
தினத்தந்தி 22 Feb 2018 11:00 PM GMT (Updated: 22 Feb 2018 9:48 AM GMT)

1968-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரால், ‘புதிய பூமி’ படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானவர், வி.சி.குகநாதன்.

1968-ம் ஆண்டில் எம்.ஜி.ஆரால், ‘புதிய பூமி’ படத்தின் மூலம் கதாசிரியராக அறிமுகமானவர், வி.சி.குகநாதன். ராஜபார்ட் ரங்கதுரை, பெத்த மனம் பித்து, தனிக்காட்டு ராஜா உள்பட 249 படங்களில் பணிபுரிந்து இருக்கிறார். இவர் திரையுலகில் கால் பதித்து 50 வருடங்கள் ஆகின்றன.

50-வது வருடத்திலும் இவர், ‘ஆக்சிஜன்,’ ‘தேன்நிலவில் மனைவியை காணோம்,’ ‘காதலர் பூங்கா’ ஆகிய படங் களுக்கு கதை எழுதியிருக்கிறார்! 

Next Story