சோக கீதம் பாடும் கதாநாயகன்
தினத்தந்தி 28 March 2018 6:20 AM GMT (Updated: 28 March 2018 6:20 AM GMT)
Text Sizeஇரண்டெழுத்து நடிகருடன் காதல் வளர்த்த ‘அங்காடி’ நடிகை காதலை முறித்துக் கொண்டபின், சென்னை பக்கம் வராமல் ஆந்திராவிலேயே தங்கிக் கொள்கிறார்.
இரண்டெழுத்து நடிகருடன் காதல் வளர்த்த ‘அங்காடி’ நடிகை காதலை முறித்துக் கொண்டபின், சென்னை பக்கம் வராமல் ஆந்திராவிலேயே தங்கிக் கொள்கிறார்.
நடிகையை பிரிந்த துயர், அந்த இரண்டெழுத்து நடிகரை ரொம்பவே பாதித்து விட்டதாம். தாடி வளர்த்து, தன்னிலை மறந்து, “அவள் பறந்து போனாளே...” என்று சோக கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்!
நடிகையை பிரிந்த துயர், அந்த இரண்டெழுத்து நடிகரை ரொம்பவே பாதித்து விட்டதாம். தாடி வளர்த்து, தன்னிலை மறந்து, “அவள் பறந்து போனாளே...” என்று சோக கீதம் பாடிக்கொண்டிருக்கிறார்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire