- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போலீஸ் அதிகாரிகளாக 2 டைரக்டர்கள்

x
தினத்தந்தி 7 Jun 2018 9:30 PM GMT (Updated: 7 Jun 2018 10:56 AM GMT)


விஜய் மில்டன் கதை-திரைக்கதை-வசனம் எழுதி ஒளிப்பதிவுடன் டைரக்டும் செய்திருக்கும் ‘கோலி சோடா-2,’ வாழ்க்கையில் போராடுபவர்களை பற்றிய கதை.
டைரக்டர்கள் சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் ஆகிய இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்து இருக்கிறார்கள்.
கதாநாயகன் புதுமுகம் வினோத்தின் அம்மாவாக ரேகாவும், கதாநாயகி புதுமுகம் சுபிக்ஷாவின் அம்மாவாக ரோகிணியும் நடித்துள்ளனர். டைரக்டர் விஜய் மில்டனின் தம்பி பரத் சீனி படத்தை தயாரித்திருப்பதுடன், ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருக்கிறார்.
இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், இம்மாதம் இரண்டாவது வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது.
கதாநாயகன் புதுமுகம் வினோத்தின் அம்மாவாக ரேகாவும், கதாநாயகி புதுமுகம் சுபிக்ஷாவின் அம்மாவாக ரோகிணியும் நடித்துள்ளனர். டைரக்டர் விஜய் மில்டனின் தம்பி பரத் சீனி படத்தை தயாரித்திருப்பதுடன், ஒரு முக்கிய வேடத்தில் நடித்தும் இருக்கிறார்.
இந்த படத்துக்கு தணிக்கை குழுவினர், ‘யு ஏ’ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். படம், இம்மாதம் இரண்டாவது வாரத்தில் திரைக்கு வர இருக்கிறது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire