விழிப்புணர்வை ஏற்படுத்தும் படம்
தினத்தந்தி 5 Dec 2019 10:45 PM GMT (Updated: 5 Dec 2019 12:34 PM GMT)
Text Sizeராகுல் பரமஹம்சா இயக்கத்தில், கோபி தயாரித்துள்ள படம், `கருத்துக்களை பதிவு செய்.' இது, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை.
சமூகவலைத்தளங்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சொல்லும் படம் `கருத்துக்களை பதிவு செய்'. இந்த படத்துக்கு தமிழ் சினிமா வட்டாரத்தில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire