நமீதா சொன்ன யோசனை!


நமீதா சொன்ன யோசனை!
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 11:46 AM GMT)

அழகு, ஒப்பனை தொடர்பான ஒரு கருத்தரங்கில், நமீதா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

‘‘ராஜஸ்தான் மாநிலம் பிப்லாந்திரி என்ற கிராமத்தில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறக்கும்போது, அதை கொண்டாடும் வகையில், 111 மரக்கன்றுகளை நடுகிறார்கள். இது, இயற்கையை பாதுகாக்கும் முயற்சி மட்டுமல்ல. மொத்த கிராமத்தின் பொருளாதாரத்தையும் மேம் படுத்தும் ஒரு விஷயமும் கூட. இங்கேயும் அந்த முயற்சியை செய்தால், நல்லது’’ என்று அவர் கூறினார்.

Next Story