கிரீடம் அணிய மறுத்தது ஏன்?
தினத்தந்தி 21 Feb 2020 12:30 AM GMT (Updated: 20 Feb 2020 9:33 AM GMT)
Text Sizeவிரைவில் திரைக்கு வர இருக்கும் ஒரு புதிய படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அந்த படத்தின் நாயகன் அருண் விஜய்க்கு படக்குழுவினர் ஆள் உயர மாலை அணிவித்தார்கள்.
மாலையை ஏற்றுக்கொண்ட அருண் விஜய், மலர் கிரீடத்தை ஏற்க மறுத்து விட்டார். (சிகை அலங்காரம் கலைந்து விடுமே என்ற பயம்தான் காரணமாம்.)
இதுவரை ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்த அவர், இப்போது தனது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி விட்டார் என்பது ‘போனஸ்’ தகவல்!
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire