மறுபடியும் வாகை சந்திரசேகர்
மறுபடியும் வாகை சந்திரசேகர். இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருவதால் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
வாகை சந்திரசேகர் மறுபடியும் ‘பிஸி’யாகி விட்டார். அரசியல், நடிகர் சங்க பணிகள் என்று கவனம் செலுத்தியதால் அவருக்கு சினிமாவில் சின்ன இடைவெளி ஏற்பட்டதாம். இப்போது நிறைய பட வாய்ப்புகள் வருவதால் சினிமாவில் மீண்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
ஜீ.வி.பிரகாஷ் நடிக்க, வெற்றிமாறனின் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் படத்தில் வாகை சந்திரசேகர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். வெங்கட்பிரபு இயக்க, சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் ‘மாநாடு’ படத்திலும் இவர் முக்கிய வேடத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
Related Tags :
Next Story