“மக்களுக்காக குரல் கொடுப்பேன்..”
தினத்தந்தி 12 Dec 2020 11:45 PM GMT (Updated: 11 Dec 2020 10:16 AM GMT)
Text Sizeநடிகர் பிரகாஷ்ராஜ் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர். எந்த பிரச்சினை பற்றியும் துணிச்சலாக கருத்து சொல்பவர்.
“எனக்கு மக்கள் வசதியான வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்கள். 4 மாநிலங்களில் சொந்த வீடுகள் உள்ளன. எந்த பிரச்சினை என்றாலும் மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்” என்கிறார், பிரகாஷ்ராஜ்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire