“மக்களுக்காக குரல் கொடுப்பேன்..”


“மக்களுக்காக குரல் கொடுப்பேன்..”
x
தினத்தந்தி 12 Dec 2020 11:45 PM GMT (Updated: 11 Dec 2020 10:16 AM GMT)

நடிகர் பிரகாஷ்ராஜ் ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர். எந்த பிரச்சினை பற்றியும் துணிச்சலாக கருத்து சொல்பவர்.

“எனக்கு மக்கள் வசதியான வாழ்க்கையை கொடுத்து இருக்கிறார்கள். 4 மாநிலங்களில் சொந்த வீடுகள் உள்ளன. எந்த பிரச்சினை என்றாலும் மக்களுக்காக நான் குரல் கொடுப்பேன்” என்கிறார், பிரகாஷ்ராஜ்.

Next Story