பாடகரான இசையமைப்பாளர்
தினத்தந்தி 21 Jan 2021 11:00 PM GMT (Updated: 21 Jan 2021 9:08 PM GMT)
Text Sizeஇசையமைப் பாளர் சவுந்தர்யன். இவர் முதன்முதலாக ஒரு பாடலை சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
‘சேரன் பாண்டியன்’ படத்தில், ‘காதல் கவிதை வரைந்தேன் உனக்கு...’ என்ற இனிமையான பாடலுக்கு இசையமைத்ததன் மூலம் தமிழ் ரசிகர்-ரசிகைகளின் மனதில் இடம்பிடித்தவர், இசையமைப் பாளர் சவுந்தர்யன். இவர் முதன்முதலாக ஒரு பாடலை சொந்த குரலில் பாடியிருக்கிறார்.
இந்த பாடல் இடம்பெற்ற படம், ‘லைக் பண்ணுங்க, சேர் பண்ணுங்க’. சவுந்தர்யனை இனி பாடகராகவும் பார்க்கலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire