அரியலூரில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
பதிவு: மார்ச் 06, 02:40 AMதா.பழூர் அருகே வாலிபரை கண்டக்டர் அரிவாளால் வெட்டினார்.
பதிவு: மார்ச் 06, 02:21 AMஅரியலூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி வங்கிக்கு வேனில் கொண்டு செல்லப்பட்ட ரூ.5 கோடியை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
பதிவு: மார்ச் 06, 02:21 AM100 சதவீதம் வாக்களிப்பது குறித்து அரியலூரில் விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது.
பதிவு: மார்ச் 06, 02:21 AMவேளாண் பொருட்களின் விலை விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதிவு: மார்ச் 06, 02:21 AMதா.பழூர், வேப்பந்தட்டை அருகே கார்கள், மோட்டார் சைக்கிளில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 18 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பதிவு: மார்ச் 06, 02:19 AMஅரியலூரில் திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பதிவு: மார்ச் 06, 12:26 AMஜெயங்கொண்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
பதிவு: மார்ச் 05, 12:32 AMஅரசு பஸ் பழுதானதால் மாணவ, மாணவிகள் பாதி வழியில் இறக்கி விடப்பட்டனர். அவர்கள் கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
பதிவு: மார்ச் 05, 12:30 AMஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
பதிவு: மார்ச் 05, 12:29 AM5