ஸ்ரீபெரும்புதூரில் நகைக்கடை அதிபர் மகனிடம் வழிப்பறி செய்த வழக்கில், சென்னையை சேர்ந்த மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டு, 40 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
பதிவு: பிப்ரவரி 28, 11:26 AMகுன்றத்தூர் அருகே வீட்டில் பால் வியாபாரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
பதிவு: பிப்ரவரி 28, 11:23 AMமாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இக்கோவிலில் மாசிமகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தெப்ப உற்சவம் நடந்தது.
பதிவு: பிப்ரவரி 28, 11:20 AMகாஞ்சீபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் படிக்கும் ரேஷ்மா எனும் மாணவி கடந்த ஜனவரி மாதம் நடந்து முடிந்த 72-வது குடியரசு தினத்தன்று 72 நிமிடங்களில் 72 ஆசனங்களை தொடர்ச்சியாக செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 27, 08:34 PMஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் ரூ.6.68 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
பதிவு: பிப்ரவரி 27, 08:28 PMவாலாஜாபாத் அருகே கனரக லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பா.ம.க. பிரமுகர் உள்பட 2 பேர் பலியானார்கள்.
பதிவு: பிப்ரவரி 27, 08:08 PMஸ்ரீபெரும்புதூர் அருகே முன் அறிவிப்பின்றி தனியார் பள்ளியை மூடியதை கண்டித்து பெற்றோர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பதிவு: பிப்ரவரி 27, 08:01 PMஅமைந்தகரையில் பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் என்ஜினீயர் மற்றும் அவரது தாயை மர்மநபர்கள் அரிவாளால் வெட்டினர். இதில் தாய் பலியானார். படுகாயம் அடைந்த பெண் என்ஜினீயர், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பதிவு: பிப்ரவரி 27, 07:39 PMஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்த வாலிபர், வீடு புகுந்து 14 வயது சிறுமிக்கு கட்டாய தாலி கட்டினார். அவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
பதிவு: பிப்ரவரி 27, 06:03 PMகாவேரிப்பாக்கத்தில் ரூ.5 லட்சம் கேட்டு டெய்லரை கடத்திய தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
பதிவு: பிப்ரவரி 26, 12:41 PM5