சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி சார்பில் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு அய்யா வைகுண்டசாமி அவதார தினவிழா ஊர்வலம் வருகிற 4-ந்தேதி நடக்கிறது.
பதிவு: மார்ச் 01, 01:58 AMநாகர்கோவிலில் இந்திரா காந்தி சிலையை துணியால் மூடியதற்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்ததால், 2 மணி நேரத்தில் அந்த சிலை மீண்டும் திறக்கப்பட்டது.
பதிவு: பிப்ரவரி 28, 11:52 PMமண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் மாசித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பதிவு: பிப்ரவரி 28, 11:27 PMஅருமனை அருகே டெம்போவில் கடத்திய 200 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பதிவு: பிப்ரவரி 28, 01:26 AMதக்கலை ஞானமாமேதை பீர்முகமது ஒலியுல்லா ஆண்டு விழாவையொட்டி ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி விடிய, விடிய நடந்தது.
பதிவு: பிப்ரவரி 28, 01:22 AMஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் விழாவுக்கு செல்ல முடியாததால், குமரியிலும் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் தங்களது வீடுகள் முன்பு பொங்கலிட்டு வழிபட்டனர்.
பதிவு: பிப்ரவரி 28, 01:20 AMதேர்தல் பிரசாரத்துக்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நாளை (திங்கட்கிழமை) குமரி மாவட்டம் வருகிறார். 9 இடங்களில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார்.
பதிவு: பிப்ரவரி 28, 01:16 AMகுமரி மாவட்டத்தில் பண பட்டுவாடாவை தடுக்க 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று தீவிர வாகனசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
பதிவு: பிப்ரவரி 28, 01:11 AMநாகர்கோவிலில் பட்டப்பகலில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
பதிவு: பிப்ரவரி 27, 01:58 AMதேவசகாய மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய விழாவில் நற்கருணை பவனி நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
பதிவு: பிப்ரவரி 27, 01:55 AM5