பெத்தனப்பள்ளியில் எருது விடும் விழா நடந்தது.
பதிவு: மார்ச் 06, 06:52 AMஉத்தனப்பள்ளி, பர்கூர் பகுதிகளில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
அப்டேட்: மார்ச் 06, 04:03 AMஆந்திர மாநில எல்லையோர சோதனைச்சாவடிகளில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி ஆய்வு செய்தார்.
அப்டேட்: மார்ச் 06, 03:55 AMஊத்தங்கரை அருகே வாலிபர் கொலை வழக்கில் நண்பர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காதல் விவகாரத்தில் தீர்த்து கட்டியதாக அவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
அப்டேட்: மார்ச் 05, 05:16 AMகாவேரிப்பட்டணத்தில் மாரியம்மன் கோவிலில் நகைகள், உண்டியல் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அப்டேட்: மார்ச் 05, 02:46 AMகிருஷ்ணகிரி அருகே மொபட் மீது சரக்கு வேன் மோதியதில் சமையல் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அப்டேட்: மார்ச் 05, 02:42 AMஓசூரில் தனியார் நிறுவன உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்டேட்: மார்ச் 05, 02:35 AMசிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
அப்டேட்: மார்ச் 05, 02:29 AMஓசூர் அருகே உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் ெகாண்டு சென்ற ரூ.1.90 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
அப்டேட்: மார்ச் 04, 05:40 AMகிருஷ்ணகிரியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அப்டேட்: மார்ச் 04, 05:12 AM5