மேலவாஞ்சூரில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
பதிவு: பிப்ரவரி 28, 10:38 PMநாகையில் வெயில் சுட்டெரிப்பதால் தர்பூசணி விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
பதிவு: பிப்ரவரி 28, 10:30 PMசட்டசபை தேர்தல் பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவத்தினர் 91 பேர் நாகைக்கு வந்தனர்.
பதிவு: பிப்ரவரி 28, 10:20 PMதேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டதால் எம்.எல்.ஏ. அலுவலகங்களுக்கு சீல்’ வைக்கப்பட்டது. அரசியல் கட்சிகளின் சுவரொட்டி- பேனர்கள் அகற்றப்பட்டன.
பதிவு: பிப்ரவரி 27, 09:57 PMதேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் உரிய ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரம் எடுத்துச்சென்றால் பறிமுதல் செய்யப்படும் என நாகை கலெக்டர் பிரவீன் நாயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 27, 09:48 PMநாகை புதிய கடற்கரையில் மாசிமக தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கடலில் புனித நீராடினர்.
பதிவு: பிப்ரவரி 27, 09:40 PMநாகையில் 10-வது நாளாக வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு: பிப்ரவரி 26, 10:47 PMஅகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பதிவு: பிப்ரவரி 26, 10:40 PM5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3-வது நாளாக கிராம உதவியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு: பிப்ரவரி 26, 10:35 PMசரபங்கா திட்டத்தை தமிழக அரசு கைவிடக்கோரி நாகை அருகே விவசாயிகள், குளத்தில் இறங்கி கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு: பிப்ரவரி 26, 10:30 PM5