விக்கிரமசிங்கபுரம் அருகே தோட்டத்தில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
பதிவு: மார்ச் 06, 02:19 AMநெல்லையில் மோட்டார்சைக்கிளி்ல் சென்ற பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
பதிவு: மார்ச் 06, 02:12 AMநெல்லை மாவட்டத்தில் மது விற்ற 27 பேரை போலீசார் கைது செய்தனர்.
பதிவு: மார்ச் 06, 02:08 AMதிசையன்விளையில் கிராம நிர்வாக அலுவலரை மிரட்டிய தாய், மகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பதிவு: மார்ச் 06, 02:04 AMநெல்லையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
பதிவு: மார்ச் 06, 01:59 AMராதாபுரத்தில் துணை ராணுவப்படையினர், போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
பதிவு: மார்ச் 06, 01:52 AMநெல்லையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
பதிவு: மார்ச் 06, 01:48 AMவாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது.
பதிவு: மார்ச் 06, 01:44 AMநாங்குநேரி அருகே முதலைக்குளம் கிராமத்தில் கோவிலில் தங்க கண்மலரை மர்மநபர் திருடிச் சென்றார்.
பதிவு: மார்ச் 06, 01:37 AMஅம்பை அருகே கல்லிடைக்குறிச்சியில் வீட்டில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.
பதிவு: மார்ச் 06, 01:32 AM5