தூத்துக்குடியில் பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் செவிலியர் கல்லூரி சார்பில் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
சாத்தான்குளத்தில் உள்ள பஸ் டெப்போவை மூடுவதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.
தூத்துக்குடியில் கடல்வாழ் உயிரினங்கள் விழிப்புணர்வு கண்காட்சி நேற்று தொடங்கியது. கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர்.
புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்தில் பெருவிழா திருப்பலி நேற்று நடந்தது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
ஸ்டெர்லைட் வழக்கில் விரைவில் தீர்ப்பு வர உள்ளதையொட்டி, தூத்துக்குடியில் மீண்டும் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
தூத்துக்குடியில் மின்மயான ஊழியரை அடித்துக் கொலை செய்த தம்பி கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த வாலிபரின் உயர் சிகிச்சைக்கு அரசு உதவ வேண்டும் என்று, அவருடைய தாயார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு கொடுத்தார்.
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு 14.20 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட பெரிய சரக்கு கப்பல் நேற்று வந்தது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
5