பொன்னேரியை அடுத்த சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஞாயிறு ஊராட்சி.
பதிவு: மார்ச் 04, 11:54 AMதிருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த வெளியகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சனன் (வயது 45).
பதிவு: மார்ச் 04, 11:42 AMதிருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றால் 20 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.
பதிவு: மார்ச் 04, 11:38 AMதிருத்தணி அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதிய விபத்தில் தந்தை, மகன் பலியானார்கள்.
பதிவு: மார்ச் 04, 11:35 AMஆர்.கே. பேட்டை அருகே ஏரியில் மூழ்கி அக்காள், தம்பி பரிதாபமாக உயிரிழந்தனர்.
பதிவு: மார்ச் 04, 11:28 AMகும்மிடிப்பூண்டி அருகே குடிநீர் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு: மார்ச் 03, 11:58 AMஊத்துக்கோட்டை அருகே வெள்ளத்தால் சேதம் அடைந்த கிருஷ்ணா கால்வாயில் ரூ.24 கோடியில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
பதிவு: மார்ச் 03, 11:47 AMசட்டமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலெக்டர் தலைமையில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பதிவு: மார்ச் 02, 06:08 AMமாங்காட்டில் மாயமான என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் ஒருவர் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டார்.
பதிவு: மார்ச் 02, 06:02 AMஊத்துக்கோட்டை அருகே உள்ள சித்தஞ்சேரியில் மணல் அள்ளும் உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பதிவு: மார்ச் 02, 05:57 AM5