விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தி.மு.க.வை கடுமையாக தாக்கி அமித்ஷா பேசினார். மக்களைப் பற்றி கவலைப்படுவதில்லை, குடும்பத்தை மட்டுமே நினைத்து கவலைப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
பதிவு: பிப்ரவரி 28, 11:45 PMஆந்திராவில் இருந்து முண்டியம்பாக்கத்திற்கு சரக்கு ரெயில் மூலம் 3300 டன் உரம் வந்தது.
பதிவு: பிப்ரவரி 28, 11:22 PMஉரிமம் பெற்று வைத்திருக்கும் துப்பாக்கிகளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டாா்.
பதிவு: பிப்ரவரி 28, 11:12 PMசெஞ்சி அருகே எம்.எல்.ஏ. புகைப்படத்துடன் கூடிய அரிசி பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
பதிவு: பிப்ரவரி 28, 11:05 PMசெஞ்சி அருகே பள்ளி மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்த வாலிபைர போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா்.
பதிவு: பிப்ரவரி 28, 10:58 PMவிழுப்புரம் அருகே குண்டர் சட்டத்தில் ரவுடி கைது செய்யப்பட்டாா்.
பதிவு: பிப்ரவரி 28, 10:48 PMவிக்கிரவாண்டி அருகே நாய்கள் கடித்து குதறியதில் 28 ஆடுகள் செத்தன.
பதிவு: பிப்ரவரி 28, 10:38 PMமானபங்கப்படுத்தப்பட்ட இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பதிவு: பிப்ரவரி 28, 10:32 PMமின் ஊழியர் மானபங்கப்படுத்தியதாக போலீசில் புகார் கொடுத்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பதிவு: பிப்ரவரி 27, 11:31 PM5