- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
2019 உலகக்கோப்பை இந்திய அணியில் மூன்று கீப்பர்கள் - ரவிசாஸ்திரி தற்போது கூறுவது என்ன?

x
தினத்தந்தி 10 Dec 2021 2:32 PM GMT (Updated: 2021-12-10T20:02:02+05:30)


2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் 3 கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
2019 உலகக்கோப்பை தொடரில் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியா தொடரில் இருந்து வெளியேறியது.
இந்நிலையில், 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் 3 கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தற்போது கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு ரவிசாஸ்திரி அளித்த பேட்டியில், அணி தேர்வு குறித்து நான் பேசுவதற்கு எதுவும் இல்லை. ஆனால், உலகக்கோப்பை தொடருக்கு மூன்று விக்கெட் கீப்பர்கள் தேர்வு செய்யப்பட்டதில் எனக்கு உடன்பாடு இல்லை. அணியில் அம்பதி ராயுடு அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். தோனி, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகிய 3 கீப்பர்களை அணியில் சேர்த்திருப்பதில் என்ன லாஜிக் உள்ளது?’ என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire